ஜனாவின் காதல் பயணம்

Pages

  • Home

About Me

My Photo
jana
View my complete profile

online


Sbox Gambling ONLINE DATING SITES online casino in south africa FX

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ▼  April (2)
      • விடை பெற்று போகிறேன்
      • மரணவலி....
    • ►  March (11)
    • ►  February (31)

Lorem Ipsum

Blogroll

About

Blogger templates

Blogger news

Powered by Blogger.

Popular Posts

  • சோகம்
    காரணம் தேடி அலைகின்றேன்  என் சோகத்தை பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாததால் என்னவள் கேட்டாள்  என்னிடம் சொல்லு என்று சொன்னேன் கவலைபடாதே   ...
  • மரணவலி....
    என் விழிகளில் வழியும் கண்ணீர்  எனக்காக என்றுமே அழவேண்டாம்  என்று என் இறுதி ஆசை.... என்னவளிடம் கூறினேன்  கூறிய அடுத்த நொடியில்  அவள்...
  • என்றும் உன்னுடனே
    என்னை விட்டு நீ தற்காலிகமாய் விலகினாய் ஆனால் உன்னைவிட்டு நான் நிரந்தரமாய் விலகிவிட்டேன் ஆனாலும் என்றும் என் நட்பு உன்னுடனே இருக்கும...
  • உன் வார்த்தைகள்
    உன்னை விட்டு என்னால் நீங்கிச் செல்ல முடியவில்லை ஆனாலும் எதோ என்று உன்னுடன் சேர தடுக்கிறது நீ கூறிய வார்த்தைகள் வண்டுகள் போல ரிங்காரம் ...
  • விஷம்
    எப்போது உன்னுடன் நான் பேசாமல் இருந்ததில்லை இப்போது இருக்கிறேன் என்றால் உன் வார்த்தைகளின் ஆழம் புரிந்திருக்கும் உனக்கு விசத்தைவிட கொடி...
  • தண்டனை
    உன்னிடம் காதலைச் சொன்னால்  நீ ஏற்று கொள்வாயா? என்று நான் தயங்கி இருக்ககூடாது  என்பதை வெகுநாட்கள்  கழித்துதான் உணர்ந்தேன் அப்படி சொல...
  • காதலை சுமக்க வருவாயா
    நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று  வாழ்க்கை என்னும் சின்ன பருவத்தில்  திடிரென்று தோன்றிய காதல்  சொல்லாமல் தொட்டு செல்லும்  தென்றலை போல்  சென்று ...
  • உடைந்த கண்ணாடி
    பெண்ணே உடைந்த கண்ணாடிதான் என் காதல் நன்றாக உற்று பார் உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை? இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலு...
  • ?????
    நான் உனக்கு  எடுத்து சொல்லியும்  விளங்காத போது நாம் சேர்ந்து வாழ்ந்து  என்ன செய்வது?                             ss
  • ஒரு நிமிடம்
    ஆயிரம் உறவுகள் என் முன்னே இருந்தாலும் என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட உந்தன் கானகத்தில் எழுதிய ...

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ▼  April (2)
      • விடை பெற்று போகிறேன்
      • மரணவலி....
    • ►  March (11)
    • ►  February (31)

Followers

Tuesday, April 3, 2012

விடை பெற்று போகிறேன்

என் இதயம் அடிக்கடி வலிகிறது
நானும் காரணம் தெரியாது தவித்தேன்
இன்று கண்டு கொண்டேன்
இவ்வுலகில் நான் விடும் கடைசி மூச்சு
எப்பொழுது என்பதை
அது மட்டுமே உணர்ந்துள்ளது
அது தான் அழுகிறது
நான் அழமாட்டேன்
எனக்காக யாரும் அழுவதையும்
விரும்ப மாட்டேன்
இருந்தும் விடை
பெற்று போகிறேன்......
Posted by jana at 8:33 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

மரணவலி....



என் விழிகளில் வழியும் கண்ணீர் 
எனக்காக என்றுமே அழவேண்டாம் 
என்று என் இறுதி ஆசை....


என்னவளிடம் கூறினேன் 
கூறிய அடுத்த நொடியில் 
அவள் கண்கள் 
கலங்கியது 
அப்பொழுது தான் புரிந்தது... 
எனக்காக துடிக்க 
இன்னும் இரு கண்கள் இருக்கிறது என்பதை 
இருந்தாலும் ஏற்றுக்கொள்ள 
என் இதயம் தயங்குகிறது.....


காரணம் 
பிரிந்து விடுவோம் என்று 
நம் காதல் பிரியாது 
என் உயிர் என்னுடலை விட்டு
பிரியும் என்பது என் இதயத்துக்கு 
எனக்கு முன்பாகவே தெரியும் 
அது துடிக்க நிறுத்தும் போது
நானும் நின்று விடுவேன்.......
Posted by jana at 8:29 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts
Subscribe to: Comments (Atom)
@ 2011 ஜனாவின் காதல் பயணம்; Many thanks to: Blogger Templates / Web Design Company / SEO / Technology Blog