Tuesday, February 21, 2012
தண்டனை
உன்னிடம் காதலைச் சொன்னால்
நீ ஏற்று கொள்வாயா?
என்று நான் தயங்கி இருக்ககூடாது
என்பதை வெகுநாட்கள்
கழித்துதான் உணர்ந்தேன்
அப்படி சொல்லும் போது ஒரு வேளை
எனக்கெதுவும் அவமானம்
நேர்ந்திருக்கும் என்றாலும்
உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்
அப்படி சொல்லி உன்னிடம் கொடுத்துவிட்டு
வரமால்உனக்கு சொந்தமான
காதலைஒருசிறுதயக்கத்திற்கு
பணிந்து நான்எடுத்துகொண்டுவந்துவிட்டது
எவ்வளவு பெரிய துரோகம்
இந்தகாதல்துரோகத்திற்காக
எனக்கு தண்டனைவழங்கபோவதுயார்?
நீயா இல்லை காதலா?
யார் வழங்கினாலும் ஏற்றுகொள்ள காத்திருக்கிறேன்
.எனக்கு நீ வேறு காதல் வேறா?
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment