Sunday, February 19, 2012
அழகின் மொத்தம் நீயா
பெண்ணே நீ அழும் போது
உன் கண்ணிர்துளிகளும் அழுகின்றன
உன்னை விட்டு பிரிகின்றோம் என்று
நீ சிரிக்கும் போது உன் பற்கள் வெட்கபடுகின்றன
மற்றவர்கள் கண் பட்டுவிடுமோ என்று
உன் கன்னங்கள் என் எண்ணங்களை
கொள்ளை அடிக்கின்றது
உன் கழுத்தின் அழகை பார்த்ததும்
கண்ணதாசனும் கவிதை சொல்லுவான்
உன் மார்பின் அழகை பார்க்கும் போது எனக்கு
வைரமுத்துவின் வார்த்தைகள் தான்
நினைவுக்கு வருகின்றது
உன் இடையோ உன் வயதை காட்டி கொடுக்கின்றது
உன் கால்கள் என்னை கட்டி போட்டு வைத்துள்ளது
பெண்ணே அழகின் மொத்தம் நீயா
-ஜனாவின் பயணம்-
உன் கண்ணிர்துளிகளும் அழுகின்றன
உன்னை விட்டு பிரிகின்றோம் என்று
நீ சிரிக்கும் போது உன் பற்கள் வெட்கபடுகின்றன
மற்றவர்கள் கண் பட்டுவிடுமோ என்று
உன் கன்னங்கள் என் எண்ணங்களை
கொள்ளை அடிக்கின்றது
உன் கழுத்தின் அழகை பார்த்ததும்
கண்ணதாசனும் கவிதை சொல்லுவான்
உன் மார்பின் அழகை பார்க்கும் போது எனக்கு
வைரமுத்துவின் வார்த்தைகள் தான்
நினைவுக்கு வருகின்றது
உன் இடையோ உன் வயதை காட்டி கொடுக்கின்றது
உன் கால்கள் என்னை கட்டி போட்டு வைத்துள்ளது
பெண்ணே அழகின் மொத்தம் நீயா
-ஜனாவின் பயணம்-
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment