Saturday, February 18, 2012
அன்பு...
உன் உண்மையான
அன்புக்கு ஏங்கும் ஒரு
பைத்தியக்காரன் நான்....
நான் கேட்பது
எனக்காய் நீ
வேண்டும் என்று
இருப்பாயா இனியாவது?
தெரிந்துகொள் இல்லையேல்
புரிந்துகொள்...
உன்னால் ஒரு ஜீவன்
செத்துக் கொண்டிருப்பதை.....
மருந்தும் உன்னிடம் தான் உள்ளது பெண்ணே.....
உண்மையான பாசம்!
நீ மட்டும் எனக்குத்தான் என்கிற வார்த்தை!
அதை நிரூபித்துக்காட்டு
அது போதும்
நான் இறந்தாலும் வாழ்வேன்!
-ஜனாவின் பயணம்--
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment