Friday, March 23, 2012
அன்பு
உன் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறையாது
உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன்
என்று சொன்னதற்காகவா என்னை பிரிந்து சென்றாய்….!!
அதே காதலோடும், அன்போடும்,
உன் நினைவுகளோடும்,
நீ கொடுத்த காதல் கடிததொடும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நம் அன்பை பரிமாறிய இடத்தில்…..!!!!
என் காதலின் மீதுள்ள நம்பிக்கையால்
நீ வருவாயென்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன்
நான் கல்லறை செல்லும் வரை...!!!
உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன்
என்று சொன்னதற்காகவா என்னை பிரிந்து சென்றாய்….!!
அதே காதலோடும், அன்போடும்,
உன் நினைவுகளோடும்,
நீ கொடுத்த காதல் கடிததொடும்
உனக்காய் காத்திருக்கிறேன்
நம் அன்பை பரிமாறிய இடத்தில்…..!!!!
என் காதலின் மீதுள்ள நம்பிக்கையால்
நீ வருவாயென்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன்
நான் கல்லறை செல்லும் வரை...!!!
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment