ஜனாவின் காதல் பயணம்

Pages

  • Home

About Me

My Photo
jana
View my complete profile

online


Sbox Gambling ONLINE DATING SITES online casino in south africa FX

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ▼  March (11)
      • விஷம்
      • உன் வார்த்தைகள்
      • எதற்காக
      • ரணம்
      • கானலாகிய கனவுகள்
      • காதலை சுமக்க வருவாயா
      • அன்பு
      • உடைந்த கண்ணாடி
      • எதிர்பார்க்காத தருணம்
      • மனசு
      • என் காதல்
    • ►  February (31)

Lorem Ipsum

Blogroll

About

Blogger templates

Blogger news

Powered by Blogger.

Popular Posts

  • சோகம்
    காரணம் தேடி அலைகின்றேன்  என் சோகத்தை பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாததால் என்னவள் கேட்டாள்  என்னிடம் சொல்லு என்று சொன்னேன் கவலைபடாதே   ...
  • மரணவலி....
    என் விழிகளில் வழியும் கண்ணீர்  எனக்காக என்றுமே அழவேண்டாம்  என்று என் இறுதி ஆசை.... என்னவளிடம் கூறினேன்  கூறிய அடுத்த நொடியில்  அவள்...
  • என்றும் உன்னுடனே
    என்னை விட்டு நீ தற்காலிகமாய் விலகினாய் ஆனால் உன்னைவிட்டு நான் நிரந்தரமாய் விலகிவிட்டேன் ஆனாலும் என்றும் என் நட்பு உன்னுடனே இருக்கும...
  • உன் வார்த்தைகள்
    உன்னை விட்டு என்னால் நீங்கிச் செல்ல முடியவில்லை ஆனாலும் எதோ என்று உன்னுடன் சேர தடுக்கிறது நீ கூறிய வார்த்தைகள் வண்டுகள் போல ரிங்காரம் ...
  • விஷம்
    எப்போது உன்னுடன் நான் பேசாமல் இருந்ததில்லை இப்போது இருக்கிறேன் என்றால் உன் வார்த்தைகளின் ஆழம் புரிந்திருக்கும் உனக்கு விசத்தைவிட கொடி...
  • தண்டனை
    உன்னிடம் காதலைச் சொன்னால்  நீ ஏற்று கொள்வாயா? என்று நான் தயங்கி இருக்ககூடாது  என்பதை வெகுநாட்கள்  கழித்துதான் உணர்ந்தேன் அப்படி சொல...
  • காதலை சுமக்க வருவாயா
    நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று  வாழ்க்கை என்னும் சின்ன பருவத்தில்  திடிரென்று தோன்றிய காதல்  சொல்லாமல் தொட்டு செல்லும்  தென்றலை போல்  சென்று ...
  • உடைந்த கண்ணாடி
    பெண்ணே உடைந்த கண்ணாடிதான் என் காதல் நன்றாக உற்று பார் உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை? இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலு...
  • ?????
    நான் உனக்கு  எடுத்து சொல்லியும்  விளங்காத போது நாம் சேர்ந்து வாழ்ந்து  என்ன செய்வது?                             ss
  • ஒரு நிமிடம்
    ஆயிரம் உறவுகள் என் முன்னே இருந்தாலும் என் மனமோ நீ இல்லையே என்றே கூறுகின்றது நான் காகிதத்தில் எழுதிய கவிதையை விட உந்தன் கானகத்தில் எழுதிய ...

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  July (1)
  • ▼  2012 (45)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ▼  March (11)
      • விஷம்
      • உன் வார்த்தைகள்
      • எதற்காக
      • ரணம்
      • கானலாகிய கனவுகள்
      • காதலை சுமக்க வருவாயா
      • அன்பு
      • உடைந்த கண்ணாடி
      • எதிர்பார்க்காத தருணம்
      • மனசு
      • என் காதல்
    • ►  February (31)

Followers

Sunday, March 25, 2012

விஷம்

எப்போது உன்னுடன்
நான் பேசாமல்
இருந்ததில்லை
இப்போது இருக்கிறேன் என்றால்
உன் வார்த்தைகளின்
ஆழம் புரிந்திருக்கும்
உனக்கு
விசத்தைவிட கொடியது
உன் வார்த்தைகள்....

Posted by jana at 6:39 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

உன் வார்த்தைகள்

உன்னை விட்டு என்னால்
நீங்கிச் செல்ல முடியவில்லை
ஆனாலும் எதோ என்று
உன்னுடன் சேர தடுக்கிறது
நீ கூறிய வார்த்தைகள்
வண்டுகள் போல
ரிங்காரம் இட்டபடி இருக்கிறது
உன்னுடன் சேர்ந்து விடு என்று
என்மனம் கூறினாலும்
உன் வார்த்தைகள்
முட்களாய் நெருடுகிறது


Posted by jana at 6:34 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook
Saturday, March 24, 2012

எதற்காக

வாழ்வில் எப்போது சேர்வோம்
எப்போது பிரிவோம்
என்று யாருக்கும் தெரியாது
நமக்குள் நடந்த பிரிவில்
நொருங்கியது என் மனம்...
என்னை
காயப்படுத்துவதற்கா
மீண்டும் நீ என்னுடன்
சேர நினைக்கிறாய்?
Posted by jana at 6:45 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

ரணம்

பூப்பறித்தால் முட்கள்
எம்மை ரணப்படுத்தும்
என்று தெரிந்து தான்
பூக்களைப் பறிக்கின்றோம்
காதலும் அதைப்போலத்தான்
தெரியாமல் முட்கள் குத்தினால்
பரவாயில்லை
ஏன் தெரிந்தும்
முட்கள் இருக்கும்
பூவை பறிக்க நினைகிறீர்கள்!
Posted by jana at 6:38 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

கானலாகிய கனவுகள்

கானலாகிய கனவுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இன்று.......
எத்தனையோ கனவுகள்
எனக்குள்ளே பூத்திருந்தது
அத்தனையும் ஒரு நொடியில்
சிதறி போய் விட்டது
மீண்டும் என் கனவுகள்
துளிர் விட நான்
விரும்பவில்லை....
Posted by jana at 6:26 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook
Friday, March 23, 2012

காதலை சுமக்க வருவாயா

நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று 
வாழ்க்கை என்னும் சின்ன பருவத்தில் 
திடிரென்று தோன்றிய காதல் 
சொல்லாமல் தொட்டு செல்லும் 
தென்றலை போல் 
சென்று விட்டது 
என்னவளை நினைத்து 
எழுதிய ஜனாவின் பயணம் 
இன்று கண்ணீரில் கரைகிறது 
என்னவளின் வருகைக்காக 
என்னை சுமக்க வரவேண்டாம் என் 
காதலை சுமக்க வருவாயா
                               ஜனாவின் பயணம் 
Posted by jana at 9:20 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

அன்பு

உன் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறையாது 
உன்னை ஒரு போதும் மறக்க மாட்டேன் 
என்று சொன்னதற்காகவா என்னை பிரிந்து சென்றாய்….!! 
அதே காதலோடும், அன்போடும், 
உன் நினைவுகளோடும், 
நீ கொடுத்த காதல் கடிததொடும் 
உனக்காய் காத்திருக்கிறேன் 
நம் அன்பை பரிமாறிய இடத்தில்…..!!!! 

என் காதலின் மீதுள்ள நம்பிக்கையால் 
நீ வருவாயென்ற நம்பிக்கையோடு காத்திருப்பேன் 
நான் கல்லறை செல்லும் வரை...!!!
  


Posted by jana at 9:09 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

உடைந்த கண்ணாடி


பெண்ணே உடைந்த கண்ணாடிதான் என் காதல்
நன்றாக உற்று பார்
உன்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருந்த அந்த கண்ணாடியை?
இன்று உடைந்த ஒவ்வொரு துண்டிலும்
நீ மட்டுமே தெரிகிறாய்
கண்ணாடியை ஒட்ட முடியாவிட்டாலும்
சிதறிய துண்டுகள் என்றும் உன்னியே பிரதிபலிக்கும்
பிரிந்தது நாம் மட்டுமே தவிர
நம் காதல் அல்ல பெண்ணே
ஜனாவின் பயணம்
Posted by jana at 8:55 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

எதிர்பார்க்காத தருணம்

எதிர்பார்க்காத வார்த்தைகள் 
எதிர்பார்க்காத தருணத்தில் 
உன்னிடத்தில் இருந்து 
நொறுங்கியது என்மனம் 
என்பது உனக்கு புரியுமா?
Posted by jana at 8:38 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook

மனசு

மீண்டும் பேசியவுடன் 
எல்லாவற்றையும் 
மறந்து உன்னுடன் 
பேசுவதற்கு கூட 
விரும்பவில்லை நான் 
அதை நீயும் புரிந்து கொள்.
உடைந்த கண்ணாடியை 
மீண்டும் ஒட்ட முடியதல்லவா?
Posted by jana at 8:26 AM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook
Thursday, March 15, 2012

என் காதல்

எனக்கே தெரியாமல் நான் சிரித்து கொண்டிருந்த அந்த நாள்
வாழ்கையின் பயணத்தை தொடக்கிய நாள் 
இன்னும் அழுகிறேன் அந்த நாளை நினைத்து 
என்னையும் விழ வைத்தது காதலின் வலையில் 
முதல் முறையாக அவளை பார்த்ததும் தோன்றாத உணர்வு 
அவள் பேச பேச என்னையே கேட்காமல் 
என் இதயம் அவளை விரும்பியது அவளை 
இன்று வரை நினைத்து அழுகிறேன் 
காதலித்ததுக்காக அல்ல 
அவளை பார்க்காமல் விட்ட நாட்களை எண்ணி .
அவளை பார்த்து பேசியது ஒரு நிமிடம் 
பார்க்காமல் பேசியது பல நிமிடம் 
அதுனாலோ என்னவோ என் காதல்
இன்று வரை நிலைத்து நிற்கிறது 
அவளின் காதலினால் 
                                           -ஜனாவின் பயணம்-
Posted by jana at 9:15 PM 0 comments
Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts
Subscribe to: Comments (Atom)
@ 2011 ஜனாவின் காதல் பயணம்; Many thanks to: Blogger Templates / Web Design Company / SEO / Technology Blog